கரூரில் அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் 100 கோடி நிலம் மோசடி வழக்கில் முன் பினைக்கான மனுவை தள்ளுபடி .

கரூரில் அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் 100 கோடி நிலம் மோசடி வழக்கில் முன்பினன கோரி மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் அதனை இன்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் முன்பினைக்கான மனுவை தள்ளுபடி செய்தார்.



மேலும் இதனை முன்னாள் அமைச்சர் தரப்பில் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

வெண்ணமலை அருகே வீட்டில் பற்றி எரிந்த தீ, ஏசி மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் - தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்.

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கல்லீரல் பாதிக்கப்பட்ட இளம் பெண் மனு.