கரூரில் 10-ஆம் வகுப்பு துணைத் தேர்வில் ஆள் மாறாட்டம் .
கரூரில் 10-ஆம் வகுப்பு துணைத் தேர்வில் ஆள் மாறாட்டம் - ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட சிறுவனை ஆசிரியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளியில் பத்தாம் வகுப்பு ஆங்கில மொழி பாடத்திற்கான துணைத் தேர்வை 150 பேர் எழுதினர்.
இந்த மையத்தில் பகுதியை சேர்ந்த மாணவருக்கு பதிலாக வேறு சிறுவன் ஆள்மாராட்டத்தில் ஈடுபட்டு தேர்வு எழுதியது கண்டுபிடிப்பு.
ஆள் மாராட்டத்தில் ஈடுபட்டு துணைத் தேர்வு எழுதிய சிறுவனை ஆசிரியர்கள் பிடித்து கரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
Comments
Post a Comment