கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான 101 கடைகள் சுமார் 6 கோடிக்கு மேல் கரூர் மாநகராட்சி வாடகை நிலுவை ?

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான 101 கடைகள் லட்சக்கணக்கில் வாடகை நிலுவை - பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள 32 கடைகளில் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ஈடுபட்டு வருகின்றனர்.




சுமார் 6 கோடிக்கு மேல் கரூர் மாநகராட்சி வாடகை நிலுவை வைத்துள்ள கடைகளுக்கு பலமுறை நோட்டீஸ் வழங்கியும் நிலுவை தொகை செலுத்தாத காரணத்தால் காவல்துறை பாதுகாப்புடன் சீல் வைக்கும் பணி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

Comments

Popular posts from this blog

வெண்ணமலை அருகே வீட்டில் பற்றி எரிந்த தீ, ஏசி மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் - தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்.

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பிரதமருக்கு தபால் மூலம் கோரிக்கை.

கரூர் கற்பக விநாயகர் ஆலய வாராகி அம்மனுக்கு ஆனி மாத பஞ்சமி திதி அபிஷேகம் மற்றும் அலங்காரம்.