2026ல் அண்ணாமலை முதலமைச்சர் ஆவார்- தேனி கூடலூரை சேர்ந்த மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் கரூரில் பேட்டி.

 2026ல் திமுக, அதிமுகவை தவிர்த்து பாஜக சிறு கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும். ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. அண்ணாமலை முதலமைச்சர் ஆவார்.எனக் கூறி கரூரில் யாகம் செய்வதற்காக இடம் தேர்வு செய்ய வந்ததாக தேனி கூடலூரை சேர்ந்த மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி.





அதிமுக, திமுகவை சார்ந்த முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் சிறைக்கு செல்வது உறுதி, 2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - பிரதமர் மோடி இன்னும் 10 ஆண்டுகள் பிரதமராக இருக்க வேண்டும் எனக் கூறி கரூரில் யாகம் செய்வதற்காக இடம் தேர்வு செய்ய வந்ததாக தேனி கூடலூரை சேர்ந்த மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி.


Comments

Popular posts from this blog

வெண்ணமலை அருகே வீட்டில் பற்றி எரிந்த தீ, ஏசி மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் - தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்.

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பிரதமருக்கு தபால் மூலம் கோரிக்கை.

கரூர் கற்பக விநாயகர் ஆலய வாராகி அம்மனுக்கு ஆனி மாத பஞ்சமி திதி அபிஷேகம் மற்றும் அலங்காரம்.